அறிவு கோட்பாட்டுக்கும் இன்பக் கோட்பாட்டுக்கும் அரசியல் கோட்பாடு அடித்தளம்.
விருப்பு வெறுப்பு என்ற இரு உணர்வுகளின் மோதல் இல்லாத மனித வாழ்க்கை இல்லை.
விருப்பப் படும் பொருளை அடைவதும் வெறுக்கப்படும் பொருளை விலக்குவதும் இன்பம் தரும். இந்த இன்பத்தைப் பெற தேவைப்படும் கருவி அதிகாரம்.
அதிகாரம் எனபது உடல் வலிமை, அறிவாற்றல், பொருள், புகழ், செல்வம், நட்புறவு இப்படி எதன் மூலமாகவும் வெளிப்படலாம்.
இதன் மூலம் பயிலப் படும் விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், அதிகாரம் அறிவு கொண்டு அரசியல் தத்துவம் உருவாக்க வேண்டும்.
மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
3. சமயவியல், 4. இயற்கைவியல் .
மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
3. சமயவியல், 4. இயற்கைவியல் .
2. அரசாங்க இலக்கண வரையறைகள்:
1.ஆட்சிமுறை, 2. உரிமைகள், 3.சட்டம், 4.குற்றம்,
5.தண்டனை, 6.விருதுகள் (பாராட்டு)
3. சமயம் சார்பானது ;
1. இறைவன், 2.சமயம், 3.சமய நூல்கள்ளின் ஏற்புடமை,
4. அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.
4. அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.
இவை மூன்றும் மனிதனை இயக்குகிறது.
முதலில் மனிதனின் ஆசையை நிறைவு செய்வதற்கு என அதிகாரத்தைப் பெறவும், பெருக்கிக் கொள்ளவும் ஓய்வின்றி உழைக்கிறான். செயல் படுகிறான். அனால் வாய்ப்புகளும் வசதிகளும் குறைவே.
வலிமையாலோ வஞ்சகத்தலோ ஒருவன் ஒரு பொருளை அடையலாம்.
அனால் அவனை விட வலிமையானவன் அந்த பொருள் மேல் ஆசை கொள்ளாதவரை.
அடுத்து இயற்கை நிலையில் ஒருவன் தன்னுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறான். அதற்கு காரணம் பிறரால் தன்னுடைய உணர்வுகள்,
உரிமைகள், ஆசைகள் பாதிக்கப் படலாம் என்கிற அச்ச உணர்வுதான்.
அனால் தனித்து வள விரும்பும் மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உறவுகள் இன்றி அழிவான் எனபது உடலில் மற்றும் உளவியல் சார்ந்த உண்மை.
0 மறுமொழிக...:
Post a Comment