அறிவு என்பது தமிழர்களைப் பொறுத்தவரை
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு.
தொட்டனைதூரும் மணற்கேணி மாந்தருக்கு
கற்றனைதூரும் அறிவு.
யார் எது சொன்னாலும் அது உண்மைதானா என்று கண்டறிய
தேவைப்படுவது அறிவு.
அதேப்போல பல செய்திகள் கற்றிருந்தால் தான் அறிவு வளரும். எதை சொன்னாலும் நம்புவதற்கும் நமக்கும் பல செய்திகள் தெரிந்து இருப்பதற்கும் நாம் கற்க வேண்டும்.
அப்படியானால் அறிவு என்பது இயற்கையான உணர்வு அல்ல. சூழ்நிலைகளால் மனிதன் கற்பது தனக்கு தேவையனவற்றை ஏற்ப்பது அறிவாகிறது.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு.
தொட்டனைதூரும் மணற்கேணி மாந்தருக்கு
கற்றனைதூரும் அறிவு.
யார் எது சொன்னாலும் அது உண்மைதானா என்று கண்டறிய
தேவைப்படுவது அறிவு.
அதேப்போல பல செய்திகள் கற்றிருந்தால் தான் அறிவு வளரும். எதை சொன்னாலும் நம்புவதற்கும் நமக்கும் பல செய்திகள் தெரிந்து இருப்பதற்கும் நாம் கற்க வேண்டும்.
அப்படியானால் அறிவு என்பது இயற்கையான உணர்வு அல்ல. சூழ்நிலைகளால் மனிதன் கற்பது தனக்கு தேவையனவற்றை ஏற்ப்பது அறிவாகிறது.
அறிவு என்பது ஐம்புலன் அனுபவ எல்லைக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இம்புலத்திற்க்கும் புற உலகப் பொருட்களுக்கும் இடையே ஏற்படும் உறவின் விளைவாக அறிவு உருவாகிறது.
0 மறுமொழிக...:
Post a Comment