Pages

Popular Posts

தாழ்வு, பணிவு,,,,,,,,,

February 4, 2011

                   தாழ்வு, பணிவு இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் தோன்றினாலும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
               பணிவு என்பது ஒரு நல்ல பண்பாடு. ஒழுக்கம்,கடமையுணர்வு, ஈகை, சேவை, ௭ல்லா உயர்களிடத்தும் அன்பாக இருப்பது, மதிப்பது, உதவுவது பணிவு.  இந்த பண்பாடு
அனைவரையும் கவரும். இந்த பண்பாளர்கள் சமூகத்தில் ஒரு நல்ல இடத்திற்கு     வரமுத்யும்.
                தாழ்வு என்பது தன்னை தானே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்களிடம் பழகுவது. தன்னுடைய தகுதியை உயர்த்துவதற்கு
முயற்சியும்  மேற்கொள்வதில்லை. இதனால் எற்படும் சிக்கல் போர்குணம் உள்ள மனநிலை. தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லை என்கிற எண்ணம் .
இதனால்  மற்றவர்களின் எதிர்ப்பு. அதோடு இந்த குணம் மற்றவர்களிடம் தான் உயர்ந்தவன் போல் காட்டிக் கொள்ள நடிப்பது. இந்த பண்பு மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.
             பணிவுக்கும் தாழ்வுக்கும் வேறுபாடு கண்டு பிடித்து விட்டால் எவருடைய மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

1 மறுமொழிக...:

சுதர்ஷன் said...

பணிவுக்கும் தாழ்வுக்குமிடையே அலசல் சிறப்பு..

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)