Pages

Popular Posts

ஆளுமை --- நேரம் ................

February 6, 2011

     மனிதன் இயற்கையிடம் இருந்து பெறுவது நீர், நிலம், காற்று, பிரபஞ்சம்  போல் நேரமும் ஒன்று. ஒரு நாள் எனபது இரவு, பகல். 24 மணி நேரம். இதை எப்படி பயன் படுத்துகிறோம் எனபது அவனுடைய ஆளுமை.
    24 மணி நேரம்.---   முதல் ௮ மணி நேரம் - உழைப்பு
                                       அடுத்து ஓய்வு, இருதி - உறவு.


   உழைப்பு - மனித முன்னேற்றதிக்கு உழைப்பு மிக முக்கியம். சிறு வயதி உழைப்பு பயிற்சியாக  ஆரம்பிக்கிறது. பின் அந்த பயிற்சி அவனுடைய தேவைகளை நிறைவு செய்யும் கருவியாகிறது. மனிதனுடைய தேவை பொருளாதாரம், (பணம் ), புகழ், மன அமைதி, வாழ்க்கை தத்துவங்கள். இத்தனையும் பயிற்சி மூலம் பெற்ற உழைப்பு மூலமே பெறமுடியும்.


     ஓய்வு-   உழைத்து பெற்ற களைப்பு தீர மனிதனின் அடுத்த தேவை ஓய்வு.
இயற்க்கையின் கொடையில் இரவு உயரினங்களின் ஓய்வுக்காக படைக்கப் பட்டது.
ஓய்வு அடுத்த பகல் பொழுதை புதியதாக மறு உழைப்புக்கு தயார் செய்கிறது.


    உறவு ..ஒவ்வொரு உயிர் இனங்களும்  தன் இனங்களோடு வாழ்வது இயற்க்கை.
மரம், செடி, கோடி, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் பொதுவாக கூடி வாழ்வதையே விரும்புகின்றன. மனிதனும் உறவோடு வாழத்தான் விரும்புகிறான்.


     அதனால் ஆறு உணர்வுகளுடைய (அறிவு)  மனிதன் தன்னுடைய நேரத்தை இப்படி
உழைப்பு,ஓய்வு, உறவு என்பதற்கு செலவிடும் படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.



0 மறுமொழிக...:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)