Pages

Popular Posts

விவசாயிகள் ...........

February 26, 2011

     இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனில் மடிகிறான் என்று ஒரு தகவல் உண்டு. உண்மையும் அது தான். இயற்கையையும்
உழைப்பையும் நம்பி தன்மானத்தோடு வாழ்பவன் இந்திய விவசாயி.  விவசாயின் நிலை பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. முடியாட்சி மாரி குடி யாட்சி வந்தும் சராசரி வியாசயின் நிலை மாறவில்லை.
       கணிசமான வாக்கு வங்கிகளாக கிராம விவசயிகள் இருப்பதால் இந்தியா விவசாய நாடு தான் என்று நமது தலைவர்கள் முளங்கிக் கொண்டு இருக்கின்றனர். இது வரை 78 நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. பெரு முதலாளிகள் பன் நாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கும் நிதி
மந்திரிகள் விவசஈயிகளோடு அமருவதில்லை.எதிர் கட்சிகளோடு அமர்வதால்
அது போதும் என்கின்றனர்.


      ஒரு சதவீத பெரு வியாபாரிகளோடு அமர்ந்து அவர்கள் தேவைகள் வரி சலுகைகள் கேட்டறியப் படுகின்றன. ஆங்கில வணிக ஏடுகள் இதை பக்கம்பக்கமாக எழுதுகிறது. விவசயிகள் குறித்து மூச்சு விடுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை விவசாயமும் விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள் என எண்ணுகின்றனர்.
      இந்த மேல் தட்டு வர்க்க பத்திரிக்கையாளர்களின் வாதம் விவசாயிகளுக்கு மான்யக் கடன், வெள்ளப் பாதிப்பு இழப்பீடு, பயிர்க் காப்பிட்டுத் திட்டம், அமைப்பு சார தொழிலாளர்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிக்க வேலை உறுதித் திட்டம் இத்தனைக் கொடுத்ததும் விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை எனபது ஆகும்.
      விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமுகத்தில் எந்த பிரிவுகளைக் காட்டிலும் சுயமரியாதையோடு உழைப்பு சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்கள் தேவை இலவசங்களும் தள்ளுபடிகளும் இல்லை. தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களினால் ஏற்ப்படும் சவால்களுக்கு அரசு உதவ வேண்டும். உற்பத்தி பெருக்கும் திட்டத்தை விட சந்தை தான்  பெரும் பிரச்சனை. உற்பத்திக்கு உரியவிலை அதன் சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாபாரிகள் என்று இடைத் தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதை அரசு ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கம் அற்ற கொள் முதல் நிலயங்கள், தானியங்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் வசதி.
        பொதுமக்கள் தேவை, உற்பத்தி,விநியோகம் ஒளிவு மறைவு இன்றி இருத்தல் வேண்டும். இது அரசால் மட்டுமே முடிடும். காலக்  கட்டுப்பாடு , தரக் கட்டுப்பாடு  இவற்றால் விவசாயிகள் பாதிப்பே அடைகின்றனர்.
     பன்னாட்டு நிறுவனகளுக்கு அரசு செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு 
கிராமப் புற கட்டமைப்புக்கு செய்தால் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்க முடியும்.


     உற்பத்தி, உரியவிலை, தடையட்ட்ற  விநியோகம் பெரும்






0 மறுமொழிக...:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)